Sri Lanka News

கோவிட் நிலைமை தீவிரமே – நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதியின் புதிய தகவல்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்,...

Read more

யாழ். பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், பண்ணை கடலில் தவறி  விழுந்து காணாமல்போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் எனும் 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு...

Read more

இலங்கையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம்

முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரர்.கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இலங்கையில் கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...

Read more

ஆசிரியர்களின் போராட்டம் குறித்து சரத் வீரசேகர

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாடு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் குறைக்கப்படவில்லை.  இருப்பினும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...

Read more

பஷில் தலைமையிலான குழுவினரை சந்திக்கத் தயாராகிறது கூட்டமைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஸ்தாபகத்தவைரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன்...

Read more

அதிபர், ஆசிரியர்களின் எதிர்ப்பு பேரணி தற்காலிகமாக கைவிடப்பட்டது

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி நேற்று சனிக்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. வைத்திய நிபுணர்களின் சங்கத்தினால்...

Read more

டெல்லி செல்கிறது கூட்டமைப்பு; தயார்ப்படுத்தல்களில் இந்திய தரப்பு!

கூட்டமைப்பின் தலைமையில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த...

Read more

முதற்கட்ட தடுப்பூசியை பெறாதவர்கள் அவசரமாக பெற்றுக்கொள்ள அறிவிப்பு

கொழும்பில் இதுவரையில் முதற்கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் சுகததாச அரங்கிற்கு சமூகமளித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

Read more

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு!

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு செய்யப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள்...

Read more

வீட்டிலிருந்து தந்தை, தாய், மகனின் சடலங்கள் மீட்பு

வீடொன்றிலிருந்து தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 28 வயதான தந்தை, 28 வயதான தாய் மற்றும் 10...

Read more
Page 902 of 1001 1 901 902 903 1,001