Sri Lanka News

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் தொல்பொருளியல் சட்டத்தை மீறியும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி...

Read more

வீதி விபத்துகளால் நேற்று 10 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் ஒன்பது பேர் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் ஆவர். ஒருவர் முச்சக்கர...

Read more

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது – தலிபான்கள் அறிவிப்பு

20 வருட அமெரிக்க தலையீடு மற்றும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளுக்கு பின்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்களின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளர் மொஹமட்...

Read more

நாட்டில் இன்று 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் இன்று இதுவரையான காலப் பகுதியில் 2,576 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக...

Read more

காபூலிலுள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தற்போதைய மோதல்களுக்கு மத்தியில் பணியமர்த்தப்பட்ட இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காபூலில் தற்போது சுமார் 50 இலங்கையர்கள் வேலை செய்வதாக...

Read more

ஆகஸ்ட் 17 முதல் மறு அறிவித்தல் வரை திருமணங்களுக்கு அனுமதி இல்லை

ஆஸ்ட் 17 செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் அமைச்சரவை உப குழுவினருக்கும்  இடையிலான பேச்சுவார்த்தை நாளைமறுதினம் செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த...

Read more

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

2022ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்...

Read more

மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் யஸ்மின் சூக்கா

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்...

Read more

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: டொமினிக் ராப் எச்சரிக்கை

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில்  தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

Read more
Page 898 of 1001 1 897 898 899 1,001