Easy 24 News

Sri Lanka News

கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?

  ஜஹ்ரான் ஹாசிமிற்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என ஜனாதிபதியை...

Read more

எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஒட்டுக்கேட்கும் அல்லது இரகசியமாக பதியும் எந்தவித செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினரோ அல்லது புலனாய்வுத்துறையோ முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்...

Read more

வீண் அச்சம் தேவையில்லை, போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாம்

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யு.டபிள்யு.டீ.சுமித் விஜேசிங்க தெரிவித்தார். டொலர் நெருக்கடி...

Read more

யாழ் இசைக் கருவி மீண்டும் உருவாக்கம்

எமது கலாச்சாரத்தில் வழகொழிந்து போன இசைக்கருவியாகிய யாழ் மீள உருவாக்கப்பட்டது. யாழில் திரையிடப்படவுள்ள தூவானம் திரைப்படத்திற்காகவும் அத்திரைப்படத்தின் இசையமைப்புக்காகவும் யாழ் இசைக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆச்சாரியார்களான வடிவேலு...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்! 70 தவறுகள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தொடர்பில் இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சம் ஆறாம் பாகத்தில் தவறுகள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல்...

Read more

பதவியை ராஜினாமா செய்வேன்! | கோட்டாபயவின் மூத்த சகோதரர் சமல் எச்சரிக்கை

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...

Read more

ஆட்சிக் கவிழ்ப்பு எமது நோக்கம் அல்ல, நாட்டைப் பாதுகாக்கவே போராடுகின்றோம் : விமல் பதிலடி

"அரசியலை நாடகமாகக் கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது, புரியாது." என...

Read more

மாவீரர் தினத்தில் கார்த்திகைப் பூவுக்கு லைக் விவகாரம் | நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

விடுதலைப் புலிகள் மாவீரர் தின கார்த்திகைப் பூவிற்கு முகப்புத்தகத்தின் ஊடாக விருப்பத்தைத் தெரிவித்த திருகோணமலை மூதூர் பிரதேச இளைஞன் ஒருவருக்குத் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிணை...

Read more

திருமலை கடலில் பிடிபட்ட மிகப் பெரிய ஆணைத் திருக்கை

திருகோணமலை மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்று(12) இரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான ஆணை திருக்கை பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். கடல் சீற்றம்...

Read more
Page 898 of 1070 1 897 898 899 1,070