Easy 24 News

Sri Lanka News

புதிய பிறழ்வுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்தில் சுகாதார தரப்பு

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளிடம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளை, ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாட்டின் ஊடாக நாட்டிற்குள்...

Read more

10 ஆயிரம் ரூபா நாணயத்தாள் அச்சிடப்படுகின்றதா? – மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்

பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆயிரம் நாணய தாளை அச்சிட தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர்...

Read more

பேராதனைத் தமிழ்த்துறையின் வரலாற்றுச் சாதனை

- பதினொரு மணிநேரம் சிறப்புற நிகழ்ந்த 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாடு - பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு...

Read more

நியாயமனதும் நேர்மைத்திறனும் மிக்க பேராளுமை மூத்த சட்டத்தரணி கேசவன்

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அஞ்சலி கேசவன் அண்ணனின் திடீர் மறைவு நெஞ்சிலே எழுதும் துயரம் தாங்கமுடியாதது.தந்தையார் சட்டத்தரணியும் சமூக ஆன்மீகத்தலைவருமான கனகரத்தினம் அவர்களின்...

Read more

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று சீனா கேட்டிருக்காது

  சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ வலிமையோடு இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று சீனா கேட்டிருக்காது இன்றைக்கு வடக்கில் மட்டுமல்ல...

Read more

வடக்கு கல்வியில் ஊழல் முறைகேடு தலைவிரித்தாடுகிறது | ஆசிரியர் சங்க உப தலைவர் குற்றச்சாட்டு

வடமாகாண கல்வி நிர்வாக முறைகேடுகள் ஊழல் லஞ்சம் என்பன பல வருடகாலமாக விசாரிக்காமல் மூழ்கடிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீ தீலீசன் குற்றச்சாட்டுகளை...

Read more

அரசாங்கத்தின் பிடிவாதம் நாட்டை பேராபத்தில் வீழ்த்தும் | ரணில் எச்சரிக்கை

ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வினை மீள ஆரம்பிக்கும் தினத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச கடன் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. எனவே...

Read more

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்விக பிரதேசங்கள் | அது எங்களின் நிலம் | இரா. சாணக்கியன்

  காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம்....

Read more

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட முறிகண்டி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50...

Read more

மேல் மாகாணத்தில் 147 நபர்கள் கைது

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18)...

Read more
Page 894 of 1071 1 893 894 895 1,071