நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பசில் ராஜபக்ஷ எதைக் கோரினாலும் அதனை நிறைவேற்றும் நிலையில் ஜனாதிபதி இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ...
Read more‘கிளிநொச்சி ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த விடயம்...
Read moreஇன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான நிலையான விலைகளை நிர்ணயம் செய்து அறிவிக்க மாட்டோம் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்...
Read moreவவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகிய நிலையில் நேற்று (20) இரவு 11.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். வவுனியா கொக்குவெளி பகுதியில் அமைந்துள்ள...
Read moreபொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களையும் பாதிக்காத வகையிலான நடைமுறைக்கு பொறுத்தமான எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ்...
Read moreகொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். (MBBS) இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First class ) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப்பதக்கங்களை பெற்று...
Read moreதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreவைத்தியர்களின் இடமாற்றம், புதிய வைத்தியர்களுக்கான நியமனம் உள்ளிட்ட விடயங்களில் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச இன்று ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை...
Read moreபட்டமளிப்பு நிகழ்வின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது முன் உதரணமானது என்று தெரிவித்துள்ள ஓமல்பே சோபித தேரர், இது ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என்றும்...
Read more