பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மெதிரிகிரிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஐந்து...
Read moreபோலி பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்து பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...
Read more2022ஆம் ஆண்டு ஜனவரியாகும்போது நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க...
Read moreகடவுச்சீட்டு தலைமையகத்தில் வழங்கப்படும் கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பத்தரமுல்ல தலைமையகத்தின் ஒரு நாள் சேவை ஊடாக நாளாந்தம் கிட்டத்தட்ட...
Read moreமக்கள் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அதனை செய்ய முடியாது போனால், எதிர்க்கட்சிக்கு செல்லவும் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் புதன்கிழமை நிறைவடைந்த 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 170 புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் ஏழாவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனானது....
Read moreகொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 301 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
Read more#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
Read moreஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது சாத்தான்களின் சங்கமாகும் எனத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம், தொழிற்சங்க நவடவடிக்கை என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் மாபியாக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில...
Read more