Sri Lanka News

பிரதமர் மஹிந்தவிற்கு கொவிட் என பொய் செய்தி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சமூக தளங்களில் செய்திகள் பரவிக்கொண்டுள்ள நிலையில், அவ்வாறு அவர் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கவில்லை எனவும், தான்...

Read more

யாழ்ப்பாண மாவட்ட மக்களை பாராட்டும் பொலிஸார்

கொவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல்...

Read more

இலங்கையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது – உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சுகாதார அமைச்சர்

நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல்...

Read more

காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக்...

Read more

அசத்தலான கண்டுப்பிடிப்பு கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவனின்

கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள்...

Read more

புகை பாவனை செய்பவர்களே கொவிட் தொற்றினால் அதிகம் மரணிப்பு!

சிகரட், சுருட்டு அல்லது வேறு புகை பாவனை செய்பவர்களே கொவிட் மரணங்களுக்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றுது என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய்...

Read more

ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? தீர்மானம் இன்று

கொவிட் வைரசு பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள 'தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை' தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 626 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 626 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

சதொசாவிலும் ஏற்பட்ட தட்டுப்பாடு- திண்டாடும் மக்கள்!

வவுனியா நகரில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் சீனியினை கொள்வனவு செய்யச் செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனிக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில்...

Read more

2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெறாதோருக்கான அறிவிப்பு

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 891 of 1001 1 890 891 892 1,001