Easy 24 News

Sri Lanka News

டெங்கினால் ஆரோக்கியமான சிறுவர்களை மரணத்திற்கு தள்ளும் அபாயம்

டெங்கு நோயானது ஆரோக்கியமான சிறுவர்களைக் கூட மரணம் வரை கொண்டு செல்லக்கூடியளவு அபாயம் மிக்கது. தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட...

Read more

இரண்டு தமிழ் பொலிசார் உட்பட 4பேர் மரணம்? | திருக்கோவிலில் என்ன நடந்தது?

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன்ட்  ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன்...

Read more

அரசாங்கத்திற்கு எதிராக இரகசியமாக பாரிய அரசியல் நடவடிக்கை | திஸ்ஸ

எதிர்க்கட்சியினர் மாத்திரமின்றி ஆளுந்தரப்பிலும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் இணைத்துக் கொண்டு பாரிய அரசியல் அரங்கை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான...

Read more

மதுபான விற்பனை நிலையங்களுக்கு இன்று பூட்டு!

நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. நத்தார் தினைத்தை முன்னிட்டே மதுவரித் திணைக்களம் இந்த...

Read more

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! – அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவை...

Read more

பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கையர்

பாகிஸ்தானின் சியால்கோட் இந்த மாத தொடக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜையை தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியுள்ளது. சியால்கோட்டில் அமைந்துள்ள ஒரு...

Read more

குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே அமைச்சு பதவியை துறப்பேன் – கெஹெலிய

விசேட வைத்தியர் நியமனத்தில் நான் அரசியல் அழுத்தம் பிரயோகித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே நான் அமைச்சு பதவியை துறப்பேன் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல...

Read more

அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அதிபர் - ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை...

Read more

‘‘விடுதலைப்புலிகளின் காலத்தில் அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில்லை’’

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின்...

Read more
Page 890 of 1071 1 889 890 891 1,071