Sri Lanka News

இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நாடு திறக்கப்படலாம்!

இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களுடன் நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கோரிக்கையை...

Read more

ஃபைசர் தடுப்பூசி நிர்வகிப்பு அதிகாரம் இராணுவத்திடம்

கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை நிர்வகிக்கும் அதிகாரம் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் உட்பட பல பகுதிகளில் இருந்து ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி நிர்வகிப்பு...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 718 நபர்கள் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 718 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

2000 கிடைக்காத குடும்பங்களுக்கு அடுத்த சில நாட்களில் கிடைக்குமாம்!

கொவிட்-19 ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா உதவித் தொகை இன்னும் கிடைக்காத தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த சில நாட்களில் பிரதேச...

Read more

பல தசாப்தங்களின் பின் இலங்கை – நேபாளத்துக்கு இடையே நேரடி விமான சேவை

இலங்கை - நேபாளத்துக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் ஆகஸ்ட் 31...

Read more

மூன்று வாரங்களுக்கு முடங்குமா நாடு! பிரயோகிக்கப்படும் அழுத்தம்

நாடு எதிர்கொள்ளும் கடுமையான தொற்று நோய் சூழலில் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது என விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறைந்த பட்சம் இன்னும்...

Read more

கொழும்பில் மிக வேகமாக பரவும் வீரியமிக்க டெல்டா

நாட்டில் வீரியமிக்க டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.   இந்நிலையில், நாட்டில் உறுதிப்படுத்தப்படும் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் டெல்டா...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 667 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 667 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர்...

Read more

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களும்,...

Read more

ஆப்கானிஸ்தானுக்காக கைகோர்த்துள்ள இந்தியாவும் ரஷ்யாவும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்துள்ளன. இது தொடர்பாக...

Read more
Page 890 of 1001 1 889 890 891 1,001