Easy 24 News

Sri Lanka News

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான இறுதி விண்ணப்ப திகதி ஜனவரி 20

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பரீட்சார்த்திகள்...

Read more

கொவிட் தொற்றால் மேலும் 17 உயிரிழப்புகள்

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 17 உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 11 ஆண்களும் 06 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். அதன்படி இலங்கையில் கொவிட் காரணமாக இதுவரை...

Read more

இலங்கையின் யோசனையை நிராகரித்த இந்தியா!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை முகாமைப்படுத்துவதற்காக துணை நிறுவனமொன்றை அமைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உதய கம்மன்பில பணிப்புரை விடுத்துள்ளார். முதலில் இந்த நிறுவனத்தை...

Read more

நாட்டை மீட்க இராணுவ ஆட்சி வேண்டும்! – ஞானசார தேரர் வலியுறுத்து

"நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சி எனக்...

Read more

இலங்கை வரும் மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல்

இங்கிலாந்தின் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு மகாராணியாரின் செய்தியை தாங்கிய கோல் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி...

Read more

தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90 ஆவது வயதில் காலமானார். இது குறித்து தனது...

Read more

நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தால் 10 ஆண்டுகளுக்கு மீள முடியாது – சம்பிக

நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தால் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு அந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். கெட்டம்பே...

Read more

அரச ஊழியர்கள் சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும்! | ஆளும் தரப்பு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி

தெற்காசியாவில் 2,27,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற 2004 சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 டிசம்பர் 26 இந்த துரதிர்ஷ்டவசமான...

Read more

குருந்தூர் மலையில் பௌத்த நிர்மாணங்களை நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் நிர்மாணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலையில் இந்த ஆண்டு...

Read more
Page 888 of 1071 1 887 888 889 1,071