Sri Lanka News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 577 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 577  நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஆசியாவில் மிக மோசமான கொவிட் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை – சுகாதார வைத்திய நிபுணர்கள்

இலங்கையில் கொவிட் மரணங்களானது 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையில் அபாயகரமான கட்டத்தில் இலங்கை உள்ளதாகவும், தெற்காசியாவில் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள...

Read more

ஊரடங்கு திங்கட்கிழமைக்கு பின் நீடிக்கப்படுமா? முடிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது திங்கட்கிழமைக்குப்...

Read more

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 621 நபர்கள் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 621 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிபடுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினூக் கொலம்பகே வெளியிட்ட...

Read more

அமெரிக்க ஓபனில் ஒசாகா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அமெரிக்க ஓபனில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.   செர்பிய தகுதி வீரர் ஓல்கா டானிலோவிக் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில்,...

Read more

முடக்க நிலையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடியும் என தான் நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண அதிகளவில்...

Read more

பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20  இலட்சத்தை கடந்துள்ளது. தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,003,955 அதிகரித்துள்ளதாக அந்நாடு சுகாதார துறை தெரிவித்துள்ளது....

Read more

மரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும்! அதி அபாய வலயத்திற்குள் இலங்கை

தென்னாபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவும் நிலை ஏற்பட்டால் மரணங்களின்  எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளதாகவும் சுகாதார, வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில்...

Read more

அரிசி மற்றும் சீனிக்கு நிர்ணய விலை! விசேட அறிவிப்பு வெளியானது

அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால்   நிர்ணயிக்கபடவுள்ளதாக   இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய...

Read more
Page 887 of 1001 1 886 887 888 1,001