இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பொதுமக்கள் மீது விழுந்த பெரும் அடியாக பொருளாதார நிபுர்ணகளும் எதிர் கட்சியினரும் கடுமையாக சாடி வருகின்றனர். நாட்டில் உள்நாட்டு உற்பத்தி நலிவடைந்து,...
Read moreநாட்டில் வீதி விபத்துக்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்தார். கடந்த...
Read moreநிதி நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ள நிலையில், டொலர் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில் அமைச்சர்கள்,...
Read moreமாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்...
Read moreஇறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம்...
Read moreஇலங்கையின் மொத்த கடனையும் அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்....
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் சமூக ஊடக பதிவுகளை கண்காணிக்கும் factcrescendo இணையதளம், இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை...
Read moreபுதுச்சேரியில் இரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம், கர்நாடகா,...
Read more2022 ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ்....
Read more