Sri Lanka News

அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனைத்துறை சார்  அதிகாரத்தை மிகவும் சூட்சமமான முறையில் செயற்படுத்துகிறார். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க...

Read more

பாடாசலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த வைத்தியர்கள்

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் என ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா...

Read more

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய இரு இடங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில்...

Read more

ஐ.நா.தீர்மானத்தை புறக்கணிக்கிறது இலங்கை – ஐ.நா. ஆணையாளருக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்ட 46/1தீர்மானத்தினை கடந்த ஆறு மாதங்களில் இலங்கை அரசாங்கம் புறக்கணித்தே செயற்பட்டவருவதோடு அதன் பொறுப்புக்கூறாமைச்...

Read more

தம்பானே பழங்குடித் தலைவரின் மனைவி கொவிட்-19 தொற்றால் காலமானார்

தம்பானே பழங்குடிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி ஹீன் மெனிக்கா கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றைய தினம் காலமானார். ஹீன் மெனிக்கா, நிமோனியா காரணமாக மஹியங்கனை வைத்தியசாலையில்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 64,647 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 739 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

இலங்கையில் மாதமொன்றுக்கு 10000 பேர் உயிரிழப்பார்கள்! வைத்தியர் எச்சரிக்கை

இலங்கை தற்போது நான்காம் எச்சரிக்கை நிலையை அடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன்...

Read more

ஐ.நாவுக்கு தமிழரசு கட்சி அனுப்பிய ஆவணம் இதுவே!

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முன்னெடுப்பில் ஆவணமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே ரெலோவின்...

Read more

நிகழ்நிலை கற்பித்தலுக்காகவே ஆசிரியர், அதிபர்களுக்கு 5000 ரூபா – கல்வி அமைச்சர்

நிகழ்நிலை கற்பித்தலுக்கான செலவுகளை ஈடு செய்யும் நோக்கிலேயே ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின்...

Read more

காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் ஈர்க்கப்பட்டு தாக்குதலை மேற்கொண்டவர்

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந் நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் ,  அந்த நபர் தொடர்பில் இலங்கையிலும் விஷேட...

Read more
Page 885 of 1001 1 884 885 886 1,001