Sri Lanka News

கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.  வவுனியா - மதியாமடு, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 73 வயதான செபமாலை இராசதுரை என்ற தந்தையே...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கில் திருமணம் – கலந்துகொண்ட 35 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் ஊரடங்கு வேளையில் திருமண நிகழ்வை நடத்திய நிலையில் திருமணத்தில் கலந்து கொண்ட 13 சிறுவர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....

Read more

ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! மீனாட்சி கங்குலி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது....

Read more

ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் கோத்தபாய

செப்டெம்பர் 21ஆம் திகதியன்று நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்...

Read more

கைது செய்யப்பட்ட இளம் எழுத்தாளர் ; கண்ணீருடன் தொடரும் பெற்றோரின் விடுதலைக்கான பயணம்

உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் ....

Read more

செப்டெம்பர் 21இற்கு பின் நாட்டை திறக்கலாமா? கோத்தபாய பிறப்பித்துள்ள உத்தரவு

செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு பின் நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமாக இருந்தால் விதிக்கப்பட வேண்டிய வழிகாட்டல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி...

Read more

தற்போதைய ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு! மீண்டும் முடங்குமா நாடு

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால் கோவிட் தொற்று குறைவடையவில்லை. மாறாக நடுத்தர மக்களே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண...

Read more

இலங்கையில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக...

Read more

இலங்கையின் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

Read more

மகிந்த மிகவும் மனவருத்தத்துடன் இத்தாலி செல்கிறாராம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை தனது அதிகாரிகளுடன் இத்தாலி நோக்கி பயணித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே பிரதமர் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பிரதமர்...

Read more
Page 882 of 1002 1 881 882 883 1,002