ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும் 50 ஆவது கூட்டத்தொடரில் இந்த விடயம்...
Read moreநாட்டில் தற்போதும் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று...
Read moreவவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 11 ஆம் திகதி வரை 1651 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில்...
Read moreஅம்பாந்தோட்டையிலிருந்து தென்கிழக்கில் 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியிருப்பதாக புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில...
Read moreதெரிவு செய்யப்பட்ட நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் கொண்ட இடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 669 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
Read moreஅரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராம தெபரவெவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
Read moreநாட்டில் கடந்த சில வாரங்களாக நாளாந்தம் 2000 - 3000 க்கு இடைப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சுமார் 150 - 180 க்கு இடைப்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் பதிவாகி...
Read moreநாட்டில் கோவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆசிரியர்கள் உட்பட...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures