Sri Lanka News

ஐ.நா.வின் கண்காணிப்புக்களை தாம் புறக்கணிக்கவில்லையாம் – ஸ்ரீலங்கா கூறுகிறது

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக காணப்படுகின்ற நிலையில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. ஆனால் எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு  தொற்று நோய் தொடர்பான ஆலோசனை குழு ஆலோசனை வழங்கியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள்...

Read more

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று உரையாற்றும் ஸ்ரீலங்கா வெளியூறவு அமைச்சர்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள்...

Read more

ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின் தவிசாளர்...

Read more

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்தை ஏற்கிறோம்! பிரித்தானியா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 773 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும்  773 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஐ.நாவிலிருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்தது அரசாங்கம் – மனோ கணேசன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர்கள் தரப்பில் பல கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இருக்கின்ற ஒற்றுமையை மேலும் குறைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கை...

Read more

இத்தாலி சென்ற மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பிரான்ஸ், ஜேர்மனி மக்கள்

இத்ததாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அந்நாட்டின் போலோக்னா நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையர்கள் கறுப்பு...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 737 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more
Page 880 of 1002 1 879 880 881 1,002