Sri Lanka News

யாழில் ஊரடங்கில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும், அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

Read more

யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி | கண்டன தீர்மானமும் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம்  மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த...

Read more

உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் உக்ரைன் வீரர் சம்பியன்

உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் பிரித்தானியாவின் என்தனி ‍‍ ஜோஷுவாவை வீழ்த்திய உக்ரைனின் ஒலெக்ஸாண்டர் உசிக் உலக அதிபார குத்துச் சண்டை சம்பியனானார். இங்கிலாந்தின்...

Read more

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர் உறுதி

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட்...

Read more

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும்...

Read more

எரிபொருள் தட்டுப்பாடினால் நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ? – ரணில்

உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 344 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 344 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக...

Read more

தீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்

போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்..” என்ற செய்தியை...

Read more

அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் நினைவுநாள் இன்று!

இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்பப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து...

Read more
Page 872 of 1002 1 871 872 873 1,002