Sri Lanka News

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றில்  சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டம் அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில்...

Read more

பயண கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் | இராணுவத் தளபதி

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 290 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 290 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கை

பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும்,  அண்மைக்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 333 நபர்கள் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 333 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

யாழில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன்...

Read more

வாகன இறக்குமதிக்கான தடையுத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வாராந்த...

Read more

அரிசி இறக்குமதி செய்யக் காரணம் விவசாயிகளாம் | எஸ்.எம். சந்திரசேன புதுவிளக்கம்

அரச  காணிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாகவும் , நில ஆக்கிரமிப்பு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அரச காணிகள் தேசிய...

Read more

தமிழர் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவம் | நவநீதம்பிள்ளை

இலங்கையில் போரின்போது இராணுவத்தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்புத் தேவைக்கென மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீள...

Read more

கூட்டமைப்பு – தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்கள் சந்திப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்ட இணையவழி கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின்...

Read more
Page 871 of 1002 1 870 871 872 1,002