இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் நடமாடும் நீதிச் சேவை முகாமில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொள்ளவேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ்ப்பாண சங்கம் கோரிக்கை...
Read moreமக்களுக்கு பலரின் போலி முகங்களை காட்டுவதற்காக, மாகாணசபை தேர்தலை எதிர் கொள்வோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....
Read moreநாட்டில் கொவிட் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந் நிலை தொடருமானால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் சமூகத்தில் பயங்கரமானதொரு நிலை ஏற்படும் என அங்கொடை தொற்று...
Read moreகொவிட் தொற்றுக்கு மத்தியில் எவ்வாறான புதிய கொவிட் பிறழ்வுகள் வந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினர் தயாராக இருக்கின்றனர். எமது சுகாதார கட்டமைப்பு தொடர்பாக ஒருசிலர் குறைகூறினாலும்...
Read moreசர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியளாலரும் இலங்கை யுத்தம் தொடர்பில் பல நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் தீபச்செல்வனின் நடுகல் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க...
Read moreசாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம்...
Read moreமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதான ரவீந்திர நிக்கசீல என்பவர் சம்பவ இடத்திலேயே...
Read moreபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறைவு என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள்...
Read moreபுனரமைப்பு பணிகள் எட்டிப்பார்க்காத குன்றும் குழியுமான வீதிகளில் நடந்து சென்று குத்துச்சண்டை பயின்ற பெண்! தாயின் வயிற்றில் ஐந்து மாத சிசுவாக இருக்கும் போதே தந்தையைப் பறிகொடுத்த...
Read moreஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் நெகிழ்ச்சியான வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பொதுசன இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்கள பாடகரும் அறிவிப்பாளருமான ரங்கானா செனிவிரத்ன...
Read more