தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல...
Read moreமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreநாட்டில் இன்று புதன்கிழமை (03) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 21 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,791 ஆக உயர்வடைந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில்...
Read moreசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள்...
Read moreநாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது...
Read more'கோப்26' கிளாஸ்கோ மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறும் தமிழர் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி ஸ்கொட்லாந்திலும் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட...
Read moreமுல்லேரியாவில் வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற சந்தேகநபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 31 ஆம் திகதி முல்லேரியா பொலிஸ் பிரிவில்...
Read moreசில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொவிட் தொற்றுநோய் இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...
Read moreஓவியம்: செல்வன் | நன்றி: வீரகேசரி
Read moreமாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதை அடுத்து, மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures