Easy 24 News

Sri Lanka News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மஹிந்த

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பு விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினருடன் அரசாங்கம் கலந்துரையாடுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார்....

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மாபெரும் தொடர் போராட்டம் நடாத்த வேண்டும் | கிருபா பிள்ளை

தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை  நடாத்த வேண்டும். தமிழ் இனத்தின் விடுதலை, உரிமை, நீதி என்பனபவற்றை வலியுறுத்தியும்...

Read more

தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்திலும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி தமிழ், சிங்களப்புத்தாண்டுக்கொண்டாட்டமான நாளைய தினமும் (14)  நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின்...

Read more

காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் | புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 5 ஆவது நாளான இன்று...

Read more

உயிர்த்தஞாயிறு தாக்குதலிலின் துயரம் எங்கள் மனதில் எதிரொலித்தவண்ணம் உள்ளன | கோட்டா

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிநிலைநாட்டுவது குறித்து எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன்...

Read more

பங்களாதேஷுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அமோக வெற்றி

போர்ட் எலிஸபெத் சென் ஜோர்ஜஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது தடவையாக கடைசி இன்னிங்ஸில் 2 பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி...

Read more

சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 'போலியான போராட்டங்களை நம்பி சிங்கள, பௌத்த...

Read more

அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனை செய்தால் நடவடிக்கை – பொலிஸ்

எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அனுமதிப்பத்திரமின்றி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட 68 சுற்றிவளைப்புக்களில்...

Read more

நாட்டை திவாலாக்கிய ஒரு குடும்பம் | பிரதமர் தம்பியை காப்பாற்ற மறைமுக அச்சுறுத்தல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் நாட்டின் எந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Read more

பெற்றோல் கையிருப்பில் உள்ளது | எரிபொருளை சேமிப்பதும் விற்பனை செய்வதும் குற்றம்

பெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது. பொது மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்முதல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் சட்டவிரோதமான...

Read more
Page 854 of 1130 1 853 854 855 1,130
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News