Easy 24 News

Sri Lanka News

நீதிமன்ற தடை உத்தரவால் சுகாதார தொழிற்சங்க போராட்டம் நிறைவுக்கு வந்தது

சுகாதார தொழிற்சங்கங்கள் நான்காவது நாளாகவும் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று பிற்பகல் நீதிமன்றத்தினால் அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த...

Read more

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் போதைப்பொருள் வியாபாரி ‘அப்பா’ பலி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினரான துலான் சமீர சம்பத் என்றழைக்கப்படும் 'அப்பா' (abba) மொரட்டுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்....

Read more

பயங்கரவாத தடைச்சட்டம் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது | ரவூப் ஹக்கீம்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.,சி.பீ,ஆர்  மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. அதனால்தான் ஐரோப்பிய நாடுகளும் அதுதொடர்பில் கருத்து தெரிவித்து வருகின்றன. அதனால் இந்த இரண்டு சட்டங்களிலும் நடைமுறைக்கு...

Read more

யாழ் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி மரணம்!

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய ஊடாகவியலாளர் சாவகச்சேரி மீசாலையை சேர்ந்த திரு. ரஜினிக்காந் அவர்களின் மனைவி வாணி...

Read more

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பா ஏகமனதாகத் தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் முதல் தடவையாக நேற்றுமுன்தினம் (08) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஏகமனதாக...

Read more

வடக்கு கிழக்கை சிதைக்க அதிர வைக்கும் சதி | ஒற்றுமையுடன் எதிர்ப்போம்  | கிருபா பிள்ளை அறைகூவல்

“வடக்கு கிழக்கை சிதைத்து தமிழ் மக்களின் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் வகையில் அதிர வைக்கும் சதியை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசு முயல்கிறது. இதற்கு இந்தியாவை துணைக்கழைக்கவும் முயற்சிகள்...

Read more

பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கணவனால் தீயிட்டு கொலை

கோனாபீனுவல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தீக்காயங்களுக்குள்ளான...

Read more

தென் கொரியாவுக்கு பயணமானார் மைத்திரி

கொரிய தீபகற்பத்தில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியா நோக்கி...

Read more

இலங்கை – இந்திய மீனவர்களை முரண்பட வைக்க இராஜதந்திர சூழ்ச்சி | தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கு மீனவர்கள் அச்சமின்றி கடல் தொழிலுக்கு செல்ல முடியுமா? அல்லது அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுமா? இல்லையேல் இலங்கை - இந்திய மீனவர்களை முரண்பட வைக்கும்  இராஜதந்திர...

Read more
Page 853 of 1072 1 852 853 854 1,072