Sri Lanka News

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று (19.11.2021)  உறுதிப்படுத்தப்பட்ட 22  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,108  ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 13 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் | செல்வம் எம்.பி. பரிகாசம்

அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது  ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த...

Read more

மீண்டும் மகிந்த சகோதரர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை வரும் | குமார வெல்கம

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு அவரது சகோதரர்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது. தேர்தலில் தோல்வியடைந்ததும் அவரது சகோதரர்கள்...

Read more

மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும் – தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட தெரிவிப்பு

மாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள். மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட...

Read more

கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது | ரவிகரன்

ஜே.வி.பி, கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுக் கூரமுடியாது  என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  எழுப்பியுள்ளார். மாவீரர்நாள்...

Read more

யாழ் நீதிமன்ற எல்லைக்குள் ஒரு வாரத்திற்கு மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,...

Read more

கார்த்திகைத் தீபத்திருநாளில் தீபம் ஏற்றுபவர்களை விசாரிப்பது தான் நல்லிணக்கமா? | அம்பிகா

கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் கடந்த வருடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான...

Read more

சந்தஹிரு சேய தாது கோபுர நிர்மாணம் தமிழர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் – அகலகட சிறிசுமண தேரர்

-------------------------------------------------------------- போர் வெற்றிகளை நினைவுகூர நினைவிடங்களை நிர்மாணிக்கக் கூடாது என பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார். சந்தஹிரு சேய தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுக்கூரும்...

Read more

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்...

Read more

ராஜபக்ஷவினரின் ஆட்சியை கடுமையாக தாக்கிப் பேசிய குமார வெல்கம

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மக்கள் சாபமிடுகின்றனர் என சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் ராஜபக்ஷவினர் மீதான கடுமையான விமர்சனத்தை...

Read more
Page 846 of 1003 1 845 846 847 1,003