ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பும் கடிதத்தினை கைவிடுவதற்கான...
Read moreகனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்த நிலையில் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதை கைவிடுதல் மற்றும் கட்டுப்பாடற்ற உலாவுகை தேவை என கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடைபெறுகிறது....
Read moreயாழ். பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் கடந்த மாதம் 31 ஆம் திகதி 23 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கநகைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த...
Read moreநாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அபாய எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலத்திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, திருக்கோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான...
Read moreகேகாலையிலும் இரத்தினபுரியிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண லீக் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. இந்தப் போட்டி முடிவுகளுடன் ஒரு அரை இறுதியில் வடக்கு...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக இடம்பெற்று வருகின்ற பாரியளவிலான சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி மாவட்டத்தை எதிர்கால ஆபத்திலிருந்து பாதுகாக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமத்துவக்...
Read moreஇலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அமைப்பின் மேலதிக செயலாளர் நிதன்ஷன் என்ற நபரை வெள்ளை வேனில் வந்த புலனாய்வு பிரிவினரால் கடத்த முயற்சிக்கப்பட்டதாக சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்...
Read moreஈழம், தனிநாடு என்று பேசிப்பேசி இனியும் தமிழர்களை அழித்துவிட வேண்டாம். 30 ஆண்டுகால யுத்தத்தில் ஒரு பரம்பரையே அழிந்துள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி புலம்பெயர்...
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கேரளா கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை...
Read more