Easy 24 News

Sri Lanka News

மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்ப்பு | இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

அடுத்த வாரத்தில் இருந்து மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில்...

Read more

நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது – கம்மன்பில

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். நெருக்கடி நிலைமையை சீர்செய்யவும்,மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்துடன் மேற்கொண்ட...

Read more

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் | மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல...

Read more

தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களில் நுழைவதை தடுக்கும் வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி வழக்கு

முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி,  அவ்வர்த்தமானியை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை...

Read more

கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர்

இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை -  ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று,...

Read more

37, 300 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக்கொள்ள 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து டீசல் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனூடாக 37 300 மெட்ரிக்...

Read more

உக்ரைன் ரஷ்யா போர்காலத்தில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் | சுமந்திரன்

உக்ரைனில் கடுமையான போர் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றதென தமிழ்...

Read more

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்35 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுப் புறப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முகமாக விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்படி...

Read more

மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது – சம்பிக்க ரணவக்க

நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. நாட்டில் டொலருமில்லை, ரூபாவுமில்லை. மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என...

Read more
Page 837 of 1072 1 836 837 838 1,072