ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா , ஐக்கிய இராச்சியம் மற்றும் ஈரான்...
Read moreஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவையாகும். போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு...
Read moreவிமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் அவர்கள் சரியாகச் செயற்படாமல் வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையே...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கு சமமான பாதுகாப்பினை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக...
Read moreரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் பல்வேறு தாக்கங்களை செலுத்தி வருகின்றது. அந்த வகையில் உக்ரைன் நெருக்கடி, தங்கத்தின் விலை உயர்வுக்கு பிரதான...
Read moreகுருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
Read moreஐ.நா.உயர்ஸ்தானிகர் உட்பட சர்வதேச, புலம்பெயர் தரப்பிடம் எடுத்துரைத்துரைப்பு இலங்கையின் முன்னேற்றகரமான நடவடிக்கைளுக்கு சர்வதேசம் அங்கீகாரம் உயர்ஸ்தானிகரை இலங்கை வருவதற்கு அழைத்துள்ளதோடு ஐ.நா.வுடன் ஈடுபடவும் தயார் உள்ளக அரசியலுக்காக...
Read moreநல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் இந்தப் பேரவையின் முன்நிலையில் வாக்குறுதியளித்து இருவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பொறுப்புக்கூறல்,...
Read moreஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் இன்று பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த முரண்பாட்டு நிலைமையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் விமல் வீரவன்ச மற்றும்...
Read moreகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் , திங்கட்கிழமை (7) முதல் 2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன....
Read more