Easy 24 News

Sri Lanka News

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. திருநெல்வேலி பகுதியில்...

Read more

டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

தற்பொழுது  நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தின் விசுவமடு  எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில்  எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...

Read more

கொவிட் தொற்றுக்குள்ளான 117 நபர்கள் குணமடைவு

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 113 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை  618,616...

Read more

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க நடவடிக்கை

காலவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கும் , ஒரு வருட காலத்திற்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கும் இலங்கை போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது...

Read more

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் விலை அதிகரிக்க பரிசீலிக்கப்படுகிறது. உலக சந்தையில் பால்மாவின்...

Read more

அம்பாறையில் அத்துமீறி பௌத்த விகாரை | தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது; அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல்...

Read more

இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து!

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஆகியவற்றால் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் மிக விரைவில் பெரும் ஆபத்து ஏற்படக்கூடிய...

Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு மத்திய வங்கி வழங்கும் மேலதிக தொகை

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. .இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்...

Read more

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  அதற்கு ரஷ்ய - உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும். இதன்படி,  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

Read more

யாழில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய 18 இளைஞன் கைது!

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று,குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற...

Read more
Page 831 of 1072 1 830 831 832 1,072