தற்போதைய நிர்வாகத்தின் தன்னிச்சையான ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணி நாளை ஆரம்பமாகவுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பிரஜைகளின் பங்கேற்பு டன் நாளை...
Read moreபொதுஜனபெரமுனவிற்குள் பசிலின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்ததைப் போன்றது - விஜயதாச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பசில் ராஜபக்சவின் வருகை கறையான் புற்றெடுக்க பாம்பு குடி...
Read more"நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசே முழுப்பொறுப்பு. கடந்த ஆட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு எவரும் நழுவ முடியாது என ஶ்ரீலங்கா...
Read moreஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய் கிழமை வீதியில் இறங்கி போராட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கையில் அதிரடியாக பொருட்களும் சேவைகளும் அதிகரித்து வரும் நிலையில் சீமெந்தின் விளையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட...
Read moreயாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை...
Read moreவாழ்க்கைச்செலவு அதிகரிப்பை தாங்கமுடியாத மக்கள் புரட்சிக்கு தயாராகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை திடீர் என அதிகரித்துள்ளதை தொடர்ந்து மக்கள் மேலும்...
Read moreலீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேர்தலின்போது கோத்தபாய ராஜபக்ச லீகுவான் யூ எனவும் மகிந்த ராஜபக்ச...
Read more"சினிமா விமர்சனம் என்ற போர்வையில் நல்ல திரைப்படங்களை மிக மோசமான தன் சுய வெறுப்புக்களை வெளியிடும் புளுசட்டை மாறனுக்கு என் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன்..." ...
Read moreநாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய எக்ஸிம் வங்கி...
Read more