Easy 24 News

Sri Lanka News

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வந்த தமிழ் அகதி உயிரிழப்பு  

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள தாமஸ்டவுன் பகுதியில் வசித்து வந்த 35 வயது இலங்கைத் தமிழ் அகதியான தனேஸ்குமார் புத்திசிகாமணி உயிரிழந்திருப்பதாக தமிழ் ஏதிலிகள் கழகம்...

Read more

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றார் அஜித் கப்ரால்

இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விரைவில்...

Read more

சிங்கப்பூரில் வாள்வெட்டு | தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர் கௌரவிப்பு

சிங்கபூரில் வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்த இலங்கை பிரஜை  கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குமாரபேலி ஆராச்சிகே அமில...

Read more

உங்கள் துயரம் கண்டு வருந்துகிறோம் | கிருபா பிள்ளை ஆதங்கம்

“ஸ்ரீலங்கா என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. சிங்கள மக்கள் வீதியில் கண்ணீருடனும் பசியுடனும் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இத் துயரம் கண்டு எம் நெஞ்சும் கவிகிறது...” சமையல்...

Read more

ஜெனிவாவில் கர்தினால் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது | பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லாட்சி...

Read more

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் நிதியமைச்சர் பஷில்

நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு இன்று புதுடெல்லியில் இடம்பெற்றது. இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர்...

Read more

நாட்டில் ஒரே ஒரு கொரோனா மரணம் பதிவு

நாட்டில் நேற்று  (15.03.2022) கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்  ஆண், ஒருவர்...

Read more

வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு | பெண் மீதும் தாக்குதல்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள...

Read more

பாடசாலையில் காதல் விவகாரம் | இரு மாணவர்கள் மீது கத்திக்குத்து | மாத்தளையில் சம்பவம்

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இரு மாணவர்கள் கத்திகுத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்...

Read more

தனி ஒரு மனிதனின் தவறுகளால் இன்று முழு நாட்டு மக்களும் அவதி | கம்மன்பில

  தனி ஒரு மனிதனினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளால் இன்று மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற...

Read more
Page 825 of 1073 1 824 825 826 1,073