Easy 24 News

Sri Lanka News

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிந்த...

Read more

பலாலி விமான நிலையம் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

அண்மைக் காலமாக இலாபமடைந்து வரும் பலாலி விமான நிலையம் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 85 மில்லியன் ரூபாய் இலாபம் அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – ஜனாதிபதி அநுரகுமார இடையில் சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள Lotte New York...

Read more

வரி செலுத்தும் அனைவருக்கும் விசேட அறிவிப்பு!

2024 /2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை, செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும், உள்நாட்டு...

Read more

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை...

Read more

ஐ.நா மாநாட்டில் சர்ச்சையாக மாறிய அநுரவின் கூற்று! கிளம்பும் விமர்சனங்கள்

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட ஒரு அறிக்கை ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க...

Read more

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார ?

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவானும், கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan...

Read more

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ; நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்

வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை செப்டெம்பர் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயம்ப...

Read more

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில்...

Read more

வடக்கு மக்களை காப்பாற்றுங்கள் : அரசிடம் அவசர கோரிக்கை விடும் நாமல்

 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள குடும்பங்கள், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் இடம்பெயர்வு அபாயத்தில் இருப்பதால், அவர்களைப் பாதுகாக்க உடனடியாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா...

Read more
Page 82 of 1087 1 81 82 83 1,087