போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம்13, மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும்...
Read moreகண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர்...
Read moreஇலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14)...
Read moreஅரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு உப குழுவின் இடைக்கால அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த இடைக்கால அறிக்கையை எதிர்வரும்...
Read moreபெரு நிறுவனங்களில் கிரிக்கட் வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடனேயே பல்வேறு பிரிவுகளில் வர்த்தக நிவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை வர்த்தக கிரிக்கெட் சங்கம் (MCA)...
Read moreமேலும் பல உயிர்களைப் பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை...
Read moreஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று வியாழக்கிழமை (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப்...
Read moreகிளி/ கண்டாவளையைச் சேர்ந்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் கல்வி பயிலும் இளையகவி டிலக்சி எழுதிய 'அலர்' எனும் கவிதைநூல் நேற்றயதினம் (12.11.2025) வெளியிடப்பட்டது. புவியியல் துறைத்தலைவர்...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீடு இருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வடக்கில் கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தைப் போலவே,...
Read moreஎதிர் வரும் 15 ம் நாள் November 15, 2025, தாமரை மலர இருக்கிறது. தமிழ் மிரரின் 20ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் விருது வழங்கல்...
Read more