Easy 24 News

Sri Lanka News

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது | கிருபா பிள்ளை

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றமை யாவரும் அறிந்ததே. அதில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்...

Read more

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் முதலீட்டுக்கு வரமாட்டார்கள் | எம்.ஏ.சுமந்திரன்

இந்த நாட்டிலே தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும் வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என தமிழ்த்...

Read more

கொரோனா பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் | ஜனாதிபதி

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை...

Read more

நாளாந்த மின் வெட்டு 15 மணி நேரமாகலாம்

  தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம்...

Read more

இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின்  தலைமை பதவிக்கே செந்தில்...

Read more

100 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் ஏப்ரலில் ஆரம்பம்

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் 100 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்  போட்டியை சிறப்பாக செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது....

Read more

புதிய உச்சம் தொட்ட தங்க விலை! | தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு

வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் குறித்த விலை பதிவாகியுள்ளதாக...

Read more

நெருக்கடியில் திணறும் இலங்கை! | இந்தியாவின் பகிரங்க அறிவித்தல் வெளியானது

இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவதாகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாரதூரமான...

Read more

இன்று நள்ளிரவுக்கு பின்னரும் தொடரவுள்ள மின்வெட்டு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று  10 மணிநேர மின் தடை...

Read more

யாழ். மீனவர் இந்தியாவில் கைது

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் தேவராண்யம்...

Read more
Page 813 of 1073 1 812 813 814 1,073