ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (20) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பாதையூடான போக்குவரத்து அரை மணித்தியாலயம் வரை ஸ்தம்பிதமடைந்திருந்தது. வவுனியா மாவட்டத்தில் கடந்த...
Read moreகல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன் கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூன் முதலாம் திகதி வரை மின் துண்டிப்பிற்காக விசேட வேலைத்திட்டத்தை...
Read moreவாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே இன்று முதல் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே லங்கா...
Read moreமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் அது சிறந்ததாக அமைந்திருக்கும். அவர் 50 வருட கால அரசியல் வாழ்க்கையில்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் அல்ல அதிக விலைக்கு கூட எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்கிறோம். நாட்டு...
Read moreஅரசியலமைப்பை கிழித்தெறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என நினைத்தால் அது நாட்டின் எதிர்காலத்தை சீரழிப்பது உறுதி.நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும் என...
Read moreஇவ்வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும், தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக...
Read moreநாட்டில் மே மாதம் 09 திகதி ஏற்பட்ட அமைதியின்மையால் இன்று 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது, ...
Read moreஇதுவொரு கனத்த மாதம். ஈழ மண் துடித்தசைகின்ற துயருறு மாதம். எம் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் முள்ளாய் குற்றுகின்ற அனல் மாதம். ஒரு இனம் தன்மீதான ஒடுக்குமுறைக்கு...
Read moreபாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போது...
Read more