ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மாலை...
Read moreஇந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்....
Read moreஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதை பாவச்செயலாக கருதுகிறேன். அரசியலமைப்பின் 21 ஆம் திருச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது பொது மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின்...
Read moreஅரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் இறுதி அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்று,வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டதை தொடர்ந்து அதற்கு ஆதரவு வழங்குவதா,இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானிப்போம். நாட்டில் ஜனாதிபதி...
Read moreஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்த 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான நிலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதற்கு...
Read moreகச்சதீவினை தமிழகம் மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் என்பதனை தமிழக முதல்வர் அனுதாபத்துடன் அணுகி கச்சத்தீவினை மீளப்பெறுவதற்கான விடயங்களை வலியுறுத்தாது இரு சாராரிடமும்...
Read moreஇலங்கையுடன் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் முதலாவது தொகுதியினர் கொழும்பை நேற்று வந்தடைந்தனர். இரண்டு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக நடைபெறவுள்ள சர்வதேச...
Read moreபாரிஸ், ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்குகளில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிகளில் விளையாடவுள்ள வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். போலந்தின் இகா ஸ்வியாடெக்,...
Read moreநாட்டில் அனைத்தும் மதுபான போத்தில்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை...
Read moreஎன்னைப் பொறுத்தமட்டில் இலங்கை என்பது பன்மொழி, பல்லின மற்றும் பல்கலாசார நாடாகும். மாறாக இதனை சிங்கள, பௌத்த நாடு என்றோ அல்லது தனியொரு இனம் மற்றும் மொழியைக்கொண்ட...
Read more