யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசுக்...
Read moreசித்திரைப்புத்தாண்டு தினங்களான 13,14 மற்றும் பெரிய வெள்ளி தினமான 15 ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (11)...
Read moreஅமெரிக்க டொலரின் விற்பனை விலையானது இன்று (11) மேலும் பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 330 ரூபா...
Read moreநேர்காணல் - ரொபட் அன்டனி ரணில் திறமையானவர் மஹிந்த இன்னும் ஈடுபாட்டுடன் செயற்படவேண்டும் ஹர்ஷ தகுதியானவர் என்பதனை பேச்சில் காட்டுகிறார் பஷில் நிதியமைச்சை எடுக்காமல் இருந்திருக்கலாம் ஜனாதிபதி...
Read moreஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ தலைமையில் குறைந்த அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளிக்கிய தற்காலிக அமைச்சரவை எதிர்வரும் வாரம் ஸ்தாபிக்கப்படுவதை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார...
Read moreபொருளாதாரம் என்பது பூச்சியத்திற்கு வந்துள்ள நிலைதான் தற்போது இலங்கையில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை...
Read moreஇலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு...
Read moreசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டாது. எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் காலத்தை குறைந்தப்பட்ச அளவில் மட்டுப்படுத்தப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின்...
Read moreபுத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிடைக்கப் பெறும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம்...
Read moreஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? பதவி விலகியிருந்தால் அமைச்சு வாகனங்களை எப்படி பயன்படுத்த முடியுமென்பது தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை...
Read more