Easy 24 News

Sri Lanka News

200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது 200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக கொவிட் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட 'கொவிட் இட்டுகம'...

Read more

காலி முகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்?

இலங்கையின் மிக நீண்ட  ஆர்ப்பாட்டமாக கருதப்படும் சுமார்  60 மணி நேரத்தையும் கடந்து  தொடர்ச்சியாக இடம்பெறும் ' கோ ஹோம் கோட்டா' எனும் தொனிப் பொருளிலான ஆர்ப்பாட்டம்...

Read more

இதேபோல் பாராளுமன்றத்தை எதிர்த்த புலிகள் இருந்த இடமும் இல்லாமல் போயினர்: மகிந்த

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஸ்ரீலங்கா பிரதமர் விசேட உரை எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய...

Read more

இலங்கையில் மே மாதத்தின் பின் நெருக்கடி தீவிரமடையும்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின் தீவிரமடைந்து பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போகும் நிலை உருவாகலாம் எனவும், இதனால் ஜுன் மாதமளவில்...

Read more

ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்படும்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வாழ கூட முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு பதிலளித்து ரணில்...

Read more

அரசை விமர்சித்தால் கடும் நடவடிக்கை | அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன்...

Read more

போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களை வெகுவாக பாதிக்கும் | மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாட்டிற்கான விசேட உரை சற்று முன்னர் நிகழ்த்தப்பட்டது. இதற்கமைய, இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு பல கட்சிகள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள போதிலும் தற்போது...

Read more

இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அரிசி விரைவில் நாட்டை வந்தடையும்

இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யவுள்ள 40,000 மெட்ரிக் தொன் அரிசி விரைவில் நாட்டை வந்தடையும் என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ள அரிசி...

Read more

நந்தலால் – சிறிவர்தன சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி  நந்தலால் வீரசிங்க,  நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதிய (IMF) பிரதி நிதிகளுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்....

Read more
Page 798 of 1073 1 797 798 799 1,073