ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமாக இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவுக்கு வழங்கிய விவசாய இராஜாங்க அமைச்சுப்...
Read moreஇந்த ஆண்டும் எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம். எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை...
Read moreஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் காலமாக சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டும். எல்லோரும் அன்புடனும்...
Read moreஅரசாங்கம் மீண்டும் பழைய வழமையான பயணத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது, இதற்கு உரிய...
Read more<கொழும்பு தமிழ் சங்கத்தில் பூங்கோதையின் "நிறமில்லா மனிதர்கள்" நூல் வெளியீட்டில் எனது உரை> கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில்...
Read moreநடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் “தமிழால் இணைவோம்” என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர். இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக...
Read moreகடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் ஸ்மாரக் வளாகத்தின் திறப்பு விழாவில் எனது உரையைப் பகிர்ந்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1919-ம் ஆண்டு நடந்த...
Read moreகாலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த அறிவித்திருந்தார். எனினும் போராட்டக்காரர்கள் பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தனர். கோட்டாவும் ராஜபக்சாக்களும் பதவி விலக...
Read moreபிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில்- மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது....
Read moreபுதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம். பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள்...
Read more