Easy 24 News

Sri Lanka News

எக்காரணிகளுக்காகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் | சாகர காரியவசம்

அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அமைக்கும் இடைக்கால அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மை மீது நம்பிக்கை கொள்ள முடியாது. பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படும் என...

Read more

தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரு இலங்கையர்கள் கைது!

பட்டுக்கோட்டை கடல் பகுதியில், உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்த கியூ பிரிவு பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு...

Read more

அமைச்சரவையில் இடம்பெற போவதில்லை

அடுத்த சில தினங்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம்...

Read more

கால் விரல்களை விட கைவிரல் நகங்கள் விரைவாக வளர்வது ஏன் ?

எம்மில் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களுடன் இணைய வழியிலேயே உரையாடி, தங்களுக்கான சிகிச்சையை பெற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில் மருத்துவர்கள் கிளினிக்கல் டயாக்னைஸ் எனப்படும் பரிசோதனைகளை இணைய...

Read more

230 சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரொருவர் கினிகத்தனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தனை பொலிஸ் பிரிவில் கல்பொதுயாய பிரதேசத்தில் வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சமையல் எரிவாயு...

Read more

ஆடை விற்பனை நிலையத்தில் 270 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

கடவத்தை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 270 இலட்சத்திற்கும் அதிக பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நேற்று ஆடை விற்பனை நிலைய...

Read more

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் மட்டுப்பாடு கிடையாது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , அத்தியாவசிய சேவைகள் அவற்றில் உள்ளடக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையானளவு எரிபொருளை மட்டுப்பாடின்றி...

Read more

அரச தலைவர்கள் மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உடன் பதவி விலக வேண்டும் | ஓமல்பே சோபித தேரர்

நாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை.சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு...

Read more

தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை | கேசுதன்

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட ஒன்றே. அதிலும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாமை என்பது இனவாத ஒடுக்குமுறையாகவே கருதப்பட வேண்டும். தமிழின மக்கள் படும் கஷ்டத்தினை எழுத்துருவில்...

Read more

“ கோட்டா கோ கம” புத்தாக்க சிந்தனைகளுடன் வலுவடைகிறது | சனத், அர்ஜுன இணைந்தனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (9) கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 8 ஆவது நாளாக...

Read more
Page 793 of 1074 1 792 793 794 1,074