Sri Lanka News

மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல்துறைினர் விசேட வீதிச் சோதனை

மட்டக்களப்பிலுள்ள 14 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள பிரதேசங்களில் விசேட வீதிச்சோனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (07) காவல்துறைினர் மேற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

Read more

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக...

Read more

1000 தொற்றாளர்களை எட்டியது வவுனியா

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை (1000) கடந்துள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்த...

Read more

வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை

வவுனியா கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் தலைவர் எஸ். தணிகாசலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கனகராயன்குளத்தில் வாழும்...

Read more

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது...

Read more

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து!

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் நிலையில் யாழ் நகரில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்து நிலை காணப்படுகின்றது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஒருவரை...

Read more

முள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டுகள் செயலிழப்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நேற்று பிற்பகல் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் தெரிவித்த தகவலுக்கு அமையச் சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள்...

Read more

பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை...

Read more

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67,613 குடும்பங்களைச் சேர்ந்த...

Read more

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நுவரெலியா, திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட 11...

Read more
Page 781 of 800 1 780 781 782 800
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News