Sri Lanka News

கப்பல் தீ விபத்து: 100 பில்லியன் ரூபாவை வழங்கினாலும் சுற்றாடல் பாதிப்பை ஈடுசெய்ய முடியாது

இலங்கையின் சுற்றாடலுக்கு ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை 100 பில்லியன் ரூபா வழங்கினாலும் ஈடுசெய்ய முடியாது என்று சுற்றாடல் அமைச்சர்...

Read more

இலங்கையில் 1600 ஐ கடந்த கொரோனாப் பலி!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன் நாட்டில் இதுவரை கொரோனாவால் 1,608 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேலும் 42 கொவிட் உயிரிழப்புக்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளதாக...

Read more

திருடப்பட்ட தொலைபேசிகள்: காவற்துறையினரின் விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் திருடப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி...

Read more

கொரோனாவுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம் – மயந்த

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய அரச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தினார். இது...

Read more

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் மணல் அகழ்வு

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான உப்புமா வெளி பகுதியில் உள்ள காணியில் அனுமதி பெற்றும் அனுமதியின்றியும் பாரிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் இயற்கை மண்திட்டுக்கள்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 886 பேர் !

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

நாட்டைத் தொடர்ந்து முடக்க முடியாது – பவித்ரா

விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போல் நாட்டை மாதம் முழுவதும் – வருடம் பூராகவும் முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும். நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது...

Read more

யூன் இறுதிவரை நாட்டை முடக்குங்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்தையும் விடக் குறைந்தால் மாத்திரமே எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க அனுமதிப்போம். இல்லையேல் நாட்டைத் திறக்க...

Read more

அரச ஊழியர்களுக்கு மாத்திரம் பொருட்கள்; கிளிநொச்சி சதொசவில் சம்பவம்

கிளிநொச்சியில் இயங்கிவரும் சதொச விற்பனை நிலையம் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி தருகின்றது. சாதரண மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்காமையால் பொதுமக்கள்...

Read more

புலனாய்வுத் துறை கைது செய்த இளைஞன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது?

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும்  இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரம்...

Read more
Page 780 of 793 1 779 780 781 793
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News