கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூர கிளிநொச்சி துயிலுமில்லம் நினைவேந்தல் நிகர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட...
Read moreநாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண...
Read moreஇன்றைய நாளுக்கான (26.11.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல்...
Read moreபத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடுகளான இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் பெயரிடப்பட்டுள்ளன....
Read moreதிசைகாட்டி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை பக்கம் 72 இல் 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்ப்போம் என்றும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத...
Read moreயாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில்...
Read moreநாட்டின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டு 3.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின் 3 (1), (அ) ஆம் தரத்துக்கு 25000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு...
Read moreதிருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை தேசிய பிரச்சினை என சொன்ன சஜீத் பிரேமதாசவை தான் எங்களில் சிலர் ஜனாதிபதியாக்க மூன்று காலில் நின்றார்கள் என இலங்கை தமிழ்...
Read moreமாவீரர் தினத்தை முன்னிட்டு மணலாறு காட்டிற்குள் அமைந்துள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தில் துப்புரவுப்பணிக்குச் சென்றவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக துப்புரவுப்பணிக்கு சென்றவர் தெரிவித்துள்ளார். அந்தக்காட்டிற்குள்...
Read moreநாட்டில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை அடையாளம் கண்டு, ஆராய்ந்து அவற்றை பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்திற்கும் அதன் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஆலோசனை வழங்க தற்காலிகமாக ஒரு ஆலோசனைக்குழுவை...
Read more