வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் அனுப்பும் அந்நிய செலாவணி வீணாகச் செலவழிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...
Read moreஎனது புண்ணியத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்து...
Read moreஅடுத்த ஆறு மாதங்களுக்கு நாடு வீழாமல் இருக்க 6 பில்லியன் டொலர்களை நாம் தேடிக்கொள்ள வேண்டும். அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். நாம்...
Read moreநாடு முழுவதும் நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில், 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம்...
Read moreஸ்ரீலங்கா பொஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அவர் தனது...
Read moreஇலங்கையை பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ள ஐநாவின் இரு அமைப்புகள் இலங்கை எதிர்வரும் மாதங்களில் எதிர்கொள்ளப்போகும் உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளன. உலக உணவு திட்டமும்...
Read moreநாட்எல் இவ்வாண்டிலும், 2023 ஆம் ஆண்டிலும் 800 000 ஹெக்டயர் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான 150 000 மெட்ரிக் தொன் யூரியா, 45 000 மெட்ரிக்...
Read moreபிரதமருக்கும் தனக்குமிடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல்களை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார். பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாக சமூக...
Read moreஜூன் நடுப்பகுதியில் விலையேற்றம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய...
Read moreபாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் "போகமாட்டோம் பாடசாலைக்கு" என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின்...
Read more