Easy 24 News

Sri Lanka News

நாட்டை வந்தடைந்து எரிவாயு தாங்கிய கப்பல் – லிட்ரோ நிறுவனம்

எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், ஜூலை மாதத்தில் மாத்திரம்...

Read more

ரணிலிற்கு சீன ஜனாதிபதி ஆதரவு

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். சீனாவின் அரசாங்க ஊடகமான சிசிடிவி இதனை தெரிவித்துள்ளது. தனது செய்தியில் இலங்கையால்...

Read more

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று...

Read more

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா. 

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார். கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி...

Read more

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : சுவிற்சர்லாந்து கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்....

Read more

தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது | இலங்கை தமிழரசு கட்சி

எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை...

Read more

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டக்களம் மீது மேற்கொள்ளப்பட்ட முப்படையினரின் அடக்குமுறையை கண்டித்து நாட்டின்...

Read more

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர் | 8 பேர் கைது

கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று...

Read more

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் | அமெரிக்க தூதுவர் கவலை

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்...

Read more
Page 730 of 1111 1 729 730 731 1,111