Easy 24 News

Sri Lanka News

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு 28,000 சுற்றுலா பயணிகள் வருகை

இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28,733 என...

Read more

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ரணில் கவலை

வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி...

Read more

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அடக்கம்

இந்தியாவில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாடசாலை விடுதியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் வீட்டை சென்றடைந்துள்ளது. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள பாடாசாலை விடுதியில்...

Read more

பணவீக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் பணவீக்கம் காரணமாக உணவு திருட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தோட்டங்களில் பழங்கள் மற்றும் மரக்கறிகள் திருடும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக...

Read more

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது என்ன?

அனைத்தையும் விட மனித உரிமை பாதுகாப்பு முக்கியமானது என அமெரிக்க செனெட்டின் வெளிஉறவு குழு தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையின் பாதுகாப்பு படையினரின் ஆர்ப்பாட்டக்காரர்கள்...

Read more

ரணிலின் பாராளுமன்ற ஆசனத்திற்கு வஜிர : வெளியானது வர்த்தமானி

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

தன் சுயரூபத்தை காட்டிய ரணில்! கோட்டாபயவை விட மோசமானவர் புதிய ஜனாதிபதி – ஓமல்பே சோபித தேரர் சீற்றம்

காலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட...

Read more

பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை

காலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட...

Read more

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் இராணுவமனோநிலையின் வெளிப்பாடு- டலஸ்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான தாக்குதலை இராணுவமனோநிலையின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும  இதனால் நாட்டிற்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில்...

Read more

பேராசிரியர் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளனர்....

Read more
Page 729 of 1111 1 728 729 730 1,111