Easy 24 News

Sri Lanka News

விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார். குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க...

Read more

பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச!

கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் ஆர்வலர்கள் குழுவின் மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அக்கட்சியின் தலைவர்...

Read more

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் அண்மைய தரவுகளின்படி, நாட்டில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒக்டோபரில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ....

Read more

உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைய நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு

இலங்கைத்தீவில் கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணையுமாறு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) அழைப்பு விடுத்துள்ளது. தொடர்...

Read more

வடமாகாணத்தில் 7 பிரதான வீதிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுப் பாவனைக்குத் திறப்பு!

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத்...

Read more

வெள்ள நீரை வெளியேற்றுவதில் தொடரும் சிக்கல்

நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நான்; செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது அடிப்படையற்றது....

Read more

திட்டமிட்ட கொலை முயற்சி என முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது?

திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் நேற்று (02.12.2025) கைது செய்யப்பட்டதாக மீட்டியாகொட...

Read more

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது எதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

இலங்கைக்கு அனுதாபம் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் 

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமை குறித்து கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

Read more

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read more
Page 72 of 1112 1 71 72 73 1,112