தலைநகர் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொள்ள புகையி்ரதங்களை சேவையில் ஈடுபடுத்துங்கள் என பொது மக்கள் கடுமையாக வலியுறுத்தியதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கண்டி, காலி,...
Read moreஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. யாழ்ப்பாண...
Read morehttps://youtu.be/vH9-8VYTu-k
Read moreநாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில், 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை...
Read moreநாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருந்தகங்கள் நாளை சனிக்கிழமை மூடப்படும் என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும்...
Read moreநாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பு போரட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன. இவ்வாறனதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...
Read moreநாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை...
Read moreசுகாதார பணியாளர்கள் நாளை மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்பதால் அவர்களிற்கான எரிபொருள் விநியோகம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என சுகாதார தொழிற்சார்துறையினர் அமைப்பொன்று The Academy of...
Read moreஎதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் புகையிரதக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகவுள்ளது. 3 ஆம் வகுப்பிற்கான...
Read moreமக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும் என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூர்ய எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் உண்மையான செய்தியை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் செவிமடுக்கவேண்டும் என...
Read more