Easy 24 News

Sri Lanka News

ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் | சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை...

Read more

திரிபோஷா வழங்க நடவடிக்கை

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை திரிபோஷா...

Read more

நாளை முதல் அதிகரிக்கிறது மின்சாரக் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 75 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சற்றுமுன் நடைபெற்ற...

Read more

பெற்றோல் வரிசையில் நடந்த விபரீதம் | மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரததி மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக...

Read more

கால்வாயிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம்

காலி யக்கலமுல்ல-மினுவந்தெனிய-பொல்கஹகொட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 வயதுடைய குறித்த...

Read more

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது...

Read more

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்

சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Articles Tagged...

Read more

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அவசரகாலச்சட்டடம் | ஐநா நிபுணர்கள்

ஏப்பிரல் 2 ம் திகதி முதல் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்கும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசரகால...

Read more

ரூபாவின் பெறுமதியில் இன்று அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368....

Read more

அனாமிகா களரி பண்பாட்டு மையம் கட்டியமை குறித்து திரைப்பட நடிகர் நாசர் புகழாரம்

ஒரு கோட்டையைக் கட்டுவதை விடவும் உன்னதமான விடயம். இந்த அனாமிகா களரி பண்பாட்டு மையம் கட்டியது இங்கு பகட்டான விடயம் ஒன்றும் கிடையாது.  நான் ஒரு விதத்தில்...

Read more
Page 709 of 1110 1 708 709 710 1,110