நாட்டில் நாளை மற்றும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை பௌர்ணமி...
Read moreதாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு...
Read moreவடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம்...
Read moreஈழத் திரு நாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமிகள் திருக்கோயில் - 7ஆம் நாள் திருவிழா இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. 7ஆம்...
Read moreசிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை தாய்லாந்து செல்லவுள்ளார் கோத்தபாய ராஜபக்ச தென்கிழக்காசிய நாட்டில் தற்காலிக பாதுகாப்பை பெறமுயல்கின்றார் என தகவலறிந்த...
Read moreவெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 50,000 சிகரெட்டுகளை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் புதன்கிழமை (10) அதிகாலை...
Read moreகிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 07 ஆம் திகதி இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவு இயந்திரம் காணாமல் போயுள்ளது. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக...
Read moreஉள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டிருந்தது....
Read morehttps://youtu.be/pKIhEXFmDY4
Read moreஇலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தயாராகி வருகிறது....
Read more