Easy 24 News

Sri Lanka News

பதவி விலகுவதை ரணிலிடம் உறுதிப்படுத்தினார் கோட்டா

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் முன்னர் உறுதியளித்தபடி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி...

Read more

சற்று முன் கொழும்பை வந்தடைந்த எரிவாயு தாங்கிய கப்பல் 

3 ,700 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் சற்று முன்னர் கொழும்பை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 11 ஆம் மற்றும்...

Read more

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கைது  –  இருவருக்கு விளக்கமறியல் ; ஏனையோருக்குப் பிணை 

சட்டவிரோதமாக படகு மூலம்  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்  தெரிவித்தனர். மட்டக்களப்பு - வாழைச்சேனை...

Read more

இலங்கை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணப்படும்   என எதிர்பார்க்கின்றோம்அது சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் தொடர்பில் இலங்கையுடனான...

Read more

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்

ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்...

Read more

யாழ். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம்

யாழ்ப்பாம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி சனிக்கிழமை  மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு...

Read more

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் தம்மிக்க பெரேரா

அண்மையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு எழுதிய தனது...

Read more

பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைப்பு : சந்திரிகா கண்டனம் : சர்வதேசம் கவலை தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 09 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில்...

Read more

பிரதமரின் வீட்டிற்கு தீ மூட்டிய மூவர் கைது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இதேவேளை அலரிமாளிகையில்...

Read more

நாட்டின் அடுத்தகட்டம் தொடர்பில் இடம்பெறவுள்ள கூட்டங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி,...

Read more
Page 709 of 1077 1 708 709 710 1,077