Easy 24 News

Sri Lanka News

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் ரணில்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 12 ஆம்...

Read more

விமானநிலையத்தில் ஏற்பட்ட அவமானத்தை தொடர்ந்து கோட்டபாய கடல்வழியாக வெளியேற திட்டம்  |  ஏஎவ்பி

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை விமானநிலையத்திலகுடிவரவு துறை அதிகாரிகளுடன்  ஏற்பட்ட அவமானத்திற்கு பின்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கடற்படையின் ரோந்து படகினை பயன்படுத்துவது குறித்து ஆராய்கின்றார்  என அதிகாரபூர்வ...

Read more

கொட்டாவ பகுதியில் எரிவாயு வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு

எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக கொட்டாவ பஸ் நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர்...

Read more

மீண்டும் ராஜபக்சர்களின் தந்திரோபாயம் | நாளை மற்றொரு போராட்டம்

நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புறக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக வருகைத் தந்த...

Read more

தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்கலாம்

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும்வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனை சபாநாயகர் நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்...

Read more

விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை | தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து...

Read more

ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா | மறுக்கின்றது விமானப்படை

ஜனாதிபதி கோத்தபாய விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கியுள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. இலங்கை காவல்துறையை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அமைப்பின்...

Read more

அதிகரிக்கிறது பாணின் விலை!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10...

Read more

ஜனாதிபதி செயலகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் |ஓமல்பே தேரர்

ஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள...

Read more

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – பிரசன்ன ரணதுங்க 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

Read more
Page 707 of 1077 1 706 707 708 1,077