இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி அவரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகப்புத்தரப்பினரும் அரசாங்கமும் போராட்டக்காரர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில்...
Read moreசிங்கப்பூரிற்குள் கோத்தபாய ராஜபக்சவை அந்த நாட்டின் அரசாங்கம் அனுமதித்தமைக்கு எதிராக இறுதிநேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் மாத்திரம் கலந்துகொண்டுள்ளர் என ஸ்டிரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின்...
Read moreநாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பொதுப் போக்குவரத்து , சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தனிப்பட்ட தேவைகளுக்கு உபயோகிக்கப்படும்...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக நாடு சிவில் போர் ஒன்றை நோக்கி தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்....
Read moreஇன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். "மக்கள் இப்போது எரிபொருளினை பெற்றுகொள்ள பின்வரும் இணையத்தளம்...
Read morehttps://www.youtube.com/watch?v=bIIBMDlrYXg
Read moreஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இந்த வரும் ஜூலை மாதம் 2ஆவது வாரத்தில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என,...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்று தஞ்சமடையும் நிலை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், பலத்த காற்று,...
Read morehttps://youtu.be/nDZ5YwDhVjM
Read more