16 வருடங்களின் பின்னர் அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன் நாளை அதிகாலை நாடு திரும்ப உள்ளார். அவர் டுபாயிலிருந்து இலங்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreகுருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். வீதியில் சென்ற வாகனத்தை தவிர்க்க முற்பட்ட...
Read moreஇன்று (06) செவ்வாய்க்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreநாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 55 இலட்ச மக்களை உணவிற்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படத்தி தண்டிக்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய...
Read moreகென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்காக இடம்பெற்ற கடுமையான போட்டியில் வெற்றிபெற்றுள்ள லிஸ் டிரஸ் பிரிட்டனின் அடுத்த பிரதமராகின்றார். ரிசிசுனாக்குடன் கட்சியின் தலைமைபதவிக்காக இடம்பெற்ற போட்டியில் லிஸ் டிரஸ்...
Read morehttps://youtu.be/E7znrvRFHEM
Read moreஎமது அரசியல் பயணத்தினால் பெரிய அரசியல் கட்சிகள் வெகுவிரைவில் சிறிய அரசியல் கட்சிகளாகும். மக்கள் பலம் எதனையும் மாற்றியமைக்கும் ராஜபக்ஷர்களுக்கு அரச ஆசனத்தை வழங்கிய காலம் முடிவடைந்து...
Read moreசர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை நாளைமறுதின பாராளுமன்ற அமர்வின் போது , சபையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreஇன்று (05) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்ளுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreகொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பிரதேசத்தில் பெண்ணொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கல்கிஸை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது...
Read more