முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும்...
Read moreசப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல...
Read moreயாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில் பளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான 1840 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்க...
Read moreஇலங்கையில் 17மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் 5 வயதுக்கு குறைந்த 27ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்கும் இரண்டு இலட்சத்தி 7ஆயிரம் சிறுவர்கள் சாதாரண மந்தபோசணைக்கும் ஆளாகி இருக்கின்றனர். இந்த...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (07) புதன்கிழமை ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில...
Read morehttps://youtu.be/i650QDgnguw
Read moreடொலர் நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டு பெரிய கோதுமை மா நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தமையே கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு காரணமாகும் என்றும் எதிர்காலத்தில் பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைவமையில் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகின்றது. இணைந்து...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் முன்னிலை தரப்பினர்கள் இடமளிக்க போவதில்லை. 2023, பெப்ரவரிக்கு பிறகு ராஜபக்ஷர்களை...
Read more