மறைந்த முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் புத்தளம் - நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சுமார் 160 இலட்சம் ரூபா வரை மதிப்புள்ளதாக நம்பப்படும் பணம் மற்றும்...
Read moreஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் உள்ளடக்கங்களுடன் நாம் இணங்குகின்றோம். எனினும் அவற்றை வெறுமனே வார்த்தைகளால் அன்றி யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள நாம்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வ...
Read morehttps://youtu.be/CQ_l_JiON8Y
Read moreஇளைஞர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் களமாடும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுஅமைப்புகளும் ஓரணியில் திரண்டு எமக்கான குறுகியகால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை வகுத்துச் செயற்படுவது அவசியம்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட நான்கு தலைவர்கள் நாட்டில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும...
Read moreகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து இன்று...
Read moreசீன கப்பலின் இலங்கை விஜயம் குறித்து வெளியாகியுள்ள கரிசனைகளை இலங்கை நிராகரித்துள்ளது. கப்பலின் இலங்கை விஜயம் குறித்து நேற்று அமைச்சரவை ஆராய்ந்தது என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர்...
Read moreவெற்று எரிவாயு கொள்கலன்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. வெற்றுக் கொள்கலன்களின் புதிய விலை இதன்படி, அதன்படி, 2.5Kg கொள்கலனின் விலை 7000...
Read moreநாட்டில் (01) கொவிட்- 19 வைரஸ் தொற்றினால் 07 உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,566...
Read more