Easy 24 News

Sri Lanka News

ஈஸ்டர் தாக்குதல் சாட்சி சாராவையும் இந்தியாவிற்கு கடத்தினாரா ஆனந்தன் : துலங்கும் மர்மம்

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கிய சாட்சியாகக் கருதப்படும் சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன்...

Read more

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் 6 பதக்கங்கள், வக்சனக்கு வெள்ளி பதக்கம்

இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

Read more

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் | பிரதிபா மஹானாமஹேவ

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.   பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள...

Read more

சர்வதேச விசாரணைகளை எதிர்க்கும் அரசு : காரணத்தை அம்பலப்படுத்திய பிரதமர்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read more

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்

சர்ச்சைக்குரிய மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறிய குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க...

Read more

நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து மிரட்டும் 'கொம்பு சீவி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உன்ன நா பார்த்தா..' எனத் தொடங்கும் முதல்...

Read more

ஜெனீவாவில் 151வது IPU மாநாடு – இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர் 19 முதல் 23...

Read more

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்...

Read more

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளிதுமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள்...

Read more
Page 66 of 1086 1 65 66 67 1,086